சில வசீகர சூட்சும ஒலிகளின் மூலம் நாம் பிரபஞ்சத்தில், நமக்கு வேண்டியவற்றை அடையலாம்-இது பலருக்கு தெரிந்திருக்கும். மிருதங்க   ஒலியின்  மூலம் பழங்களை பழுக்க வைப்பது, கிருஷ்ணர் புல்லாங்குழல் ஊதி ஆநிரைகளை வசீகரித்தது போன்று பலவற்றை கூறலாம். இதன்படி, நாம் சில வருடங்களாக 'கடன்கள் அடைய', 'மூலாதார சக்கரத்திற்கு' மற்றும் 'பண வரவிற்கு' என விசேஷ ஒலிகள் கொண்ட சிடி க்கள் கொடுத்து வந்துள்ளோம். பலரும் பயன் பெற்றும் வருகின்றனர். இருப்பினும், அடிப்படையாக நம்மை சூழ்ந்துள்ள நமக்கு தெரிந்த, தெரியாத, ரூபமில்லா சூட்சும எதிர் மறை சக்திகளை கடந்து வந்தால் மட்டுமே எவற்றிலும் சாதிக்க முடியும். இவற்றை கருத்தில் கொண்டு, தற்சமயம் 'அஹம் ப்ரம்மாஸ்மி' 'கர்ம ஸுத்தி' என இரு ஒலிப்பேழைகளை உருவாக்கியுள்ளோம். இதில்  'கர்ம ஸுத்தி' ஒலியை இரவிலும்  'அஹம் ப்ரம்மாஸ்மி' ஒலியினை காலை எழுந்ததும் இயர்போன் மூலம் கேட்டு வர , நம் கர்ம எதிர்மறைகள் மாறி, நல்ல எதிர்மறை சூட்சும சக்திகளை இந்த பிரபஞ்சத்தில் இருந்து கிரகித்து கொள்ள முடியும்.

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156/8754402857
www.yantramantratantra.com 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!