நமசிவய
மந்திர உருவேற்றப்பெற்ற இயற்கை பட்டு கைக்குட்டை வழங்க இருக்கும் -
குரு பெயர்ச்சி சூட்சும பரிகார ஹோமம் -2017                                                    

நாள் : 02.9.17
நேரம் : 9 மணி முதல் 2 மணி வரை
இடம் : பாணி கிரஹா திருமண மண்டபம், மேற்கு மாம்பலம், சென்னை
.
இயற்கை பட்டு என்பதையே பலர் கேள்விப்பட்டிருக்கவில்லை என்பதை எம் முந்தய குரு பெயர்ச்சியை பற்றிய பதிவிற்கு வந்த தொலைபேசி அழைப்புகளில் இருந்து தெரிந்து கொண்டோம். இயற்கை பட்டு துணி  மந்திர சக்தியை தன்னுள் கிரகித்து தக்க வைத்து கொள்ளும் சூட்சுமத்தை  கொண்டதாகும். நடக்கவிருக்கும் ஹோமத்தில் அத்தகைய பட்டு துணியை   வைத்து உச்சரிக்கப்படும் அனைத்து குரு பீஜங்களையும் ஆகர்ஷிக்கும் வண்ணம் செய்து உங்கள் அனைவருக்கும் வழங்க எண்ணம். இந்த துணியை எப்போதும் அசுத்தம் மற்றும் தீட்டு படாத இடத்தில் வைத்திருக்கலாம். குரு பீஜ மந்திரத்தை துணியில் ஓதி, தங்கள் வேண்டுதல்களை கேட்டு பெறலாம். மொத்தத்தில் அடுத்த ஒரு வருடத்தை சுகமாக மந்திர சக்தியுடன் கழிக்க ஏதுவாக இந்த குரு பெயர்ச்சி ஹோமம் இருக்கும். அனைவரும் குடும்ப சகிதம் வந்திருந்து குரு மஹா தேவனின் ஆசி பெற்று செல்லுங்கள். மேலும், இந்த ஹோமத்தில் கலச சங்கல்பம் பெற விரும்புகிறவர்களுக்கு, தனியாக நன்கொடை உண்டு. கலசத்தின் மந்திர ஜல நீரை வீட்டில் தெளித்தும், நீரில் விட்டு குளித்தும், பூஜையறையில் வைத்தும் வழிபடலாம். இந்த ஹோமத்தில் சேவை  செய்ய விரும்பும் தன்னார்வலர்கள் தங்கள் விவரங்களை முன் கூட்டியே தெரிவிக்கவும். அன்னதான சேவையில் கட்டணம் செலுத்தி சங்கல்பம் செய்து கொள்வோரும் முன் கூட்டியே தெரிவிக்க வேண்டுகிறேன்.  மேல் விவரங்கள் பெற கீழ்கண்ட எண்களை அழைக்கவும்.

ஹரி ஓம் தத் சத்

+919840130156 / +918754402857

Post a Comment

Previous Post Next Post

Get in touch!