நாள் : 01.01.18
நேரம் : மாலை நான்கு மணி முதல் ஏழு  வரை
இடம் : சங்கர மடம், தி.நகர், சென்னை
நிவேதன அன்னம் : ஏழேகால் மணி முதல்

வரும் புது வருடம் முதல் நாளை ஒட்டி வருகிறது பௌர்ணமி. அதே நாளில் மாலையில் திருவாதிரை நட்சத்திரமும் இணைவதால், அன்று மாலை 'ஏகதச ருத்ர பாராயணமும் அதை தொடர்ந்து குபேர லட்சுமி பூஜையும் செய்விக்க இருக்கிறோம். திருவாதிரையில்,அதுவும் சோம வாரத்தில்  ருத்ர பாராயணம் என்பது மிக அதீத பலன் தரும் ஒன்றாகும். சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் அல்லவா?? அது மட்டுமல்ல, குபேரர் பிறந்தது பௌர்ணமி திதியில். ஆகவே தான் குபேர பூஜை பௌர்ணமி அன்று செய்யப்படுகிறது-பலன் பன்மடங்கு பெருக. பலரின் தொடர்ந்த வேண்டுகோளை அடுத்து, தன வரவு பெருகச்செய்யும் பல மூலிகைகளை கொண்டு, "மூலிகை குபேரர்" அந்த நாளில் குபேர லட்சுமி பூஜையில் வைத்து மிகுந்த மந்திர உருவேற்றம் செய்து, தேவைப்படுவோர் அனைவருக்கும் தயாரிப்பு செலவில் (Production Cost) கொடுக்க இருக்கிறோம். மிக மிக குறைந்த நன்கொடையாக ரூ.600/- விலை நிர்ணயம் செய்துள்ளோம். மேலும், சங்கல்பம் செய்ய ஒரு நபருக்கு மிக குறைந்த தொகையாக ரூ.இருபது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுவாக தமிழ் வருடம் தான் புது வருடம் தமிழ் இந்துக்களுக்கு என்றாலும், வழக்கத்தில் உள்ள புது வருட நாள், பௌர்ணமி மற்றும் திருவாதிரையை உள்ளடக்கி வருவதால் இந்த ஏற்பாடு. புது வருடத்தில் அனைவர் வீட்டிலும் குபேரர் நுழைந்தால் நன்மை தானே?? குபேரர் வேண்டுவோர், கண்டிப்பாக முன் பதிவு செய்தல் அவசியம். காரணம், இதை ஒரு பொருளை போன்றோ பொம்மையை போன்றோ தயாரிக்கப்படுவதில்லை. அதீத சக்தி வாய்ந்த தன வசிய மூலிகையால் செய்யப்பட இருக்கிறது-அனைவருக்கும் மிகுந்த பலன் சேர்ப்பதற்காக. ஆகவே, விருப்பமுள்ளோர், முன் கூட்டியே முன் பதிவு செய்து கொள்ளவும். ருத்ர சமக பராயணத்திலும், குபேர லட்சுமி பூஜையிலும் மனமுருகி வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டால், எப்பேர்ப்பட்ட விருப்பங்களும் நிறைவேறும் என்பது நாம் சொல்லி உங்களுக்கு அறியவேண்டியதில்லை என நம்புகிறோம்.

ஹரி ஓம் தத் சத்

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a Comment

Previous Post Next Post

Get in touch!