நாள் : 01.01.18
நேரம் : மாலை நான்கு மணி முதல் ஏழு வரை
இடம் : சங்கர மடம், தி.நகர், சென்னை
நிவேதன அன்னம் : ஏழேகால் மணி முதல்
மூலிகை குபேரர் விநியோகம் : ஏழரை மணி முதல்
குபேர சம்பத்தை எளிதில் பெற, குபேரரை எளிதில் ப்ரீதி செய்ய ஒரு சுலப வழி உள்ளது.இதை இன்று மூலிகை குபேரரரை பத்திற்கும் அதிகமாக வேண்டி ஸ்ரீமதி. சுசிலா பாண்டுரங்கன் என்பவர் தொலைபேசியில் அழைத்திருந்தார். (அவரின் அனுமதி பெற்றே அவர் பெயர் வெளியிடப்படுகிறது) அவர் பகிர்ந்த தகவல் இது. இதை அவரின் மாமனாரின் தந்தை, மஹாலக்ஷ்மி உபாசகர், தெரிவித்ததாக கூறினார்.
குபேரர் யக்ஷர்களின் தலைவர், இருப்பினும் மிகுந்த சிவ பக்தர். இவரை பூஜிப்பவர்களுக்கு மட்டுமின்றி, வேறொருவர் பூஜிக்க வாங்கி பரிசளிப்பின், பெற்று கொண்டோர் பூஜிக்க பூஜிக்க, வாங்கி கொடுத்தவருக்கும் சேர்த்து பலன் தருவார் என்பதே அது. ஆகையினால், எவர் ஒருவர் தூய்மையான பக்தியுடன் அவரை பூஜிக்கிறார்களோ, அவர்களுக்கு வாங்கி பரிசளிப்பதாக தெரிவித்தார். இதையே, மஹாலக்ஷ்மி தாயார் வடிவத்திற்கும் செய்யலாம் பலன் உண்டு.
குறிப்பு: மேற்கண்ட விஷயம் நமக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்று என்றாலும். சிலர் இதை நாம் சந்தைப்படுத்துவதற்காக கூறுகிறோம் என எண்ணி விடக்கூடாது, என்பதால் தெரிவிக்காமல் இருந்தோம். அவரின் உரையாடலின் பொழுது, இது நல்ல விஷயம் தானே, தெரிவித்தால் அனைவருக்கும் பயன் இருக்குமே என வேண்டிக்கொண்டதால் இந்த பதிவு.பெருமாள், தாயார் கோவிலில் உள்ள பட்டர்களும் (உபாசகர்கள்) இதை உறுதி செய்கின்றனர் .
முக்கிய குறிப்பு: மேற்கண்ட புத்தாண்டு தினத்தில் மூலிகை குபேர விநியோகத்தின் சமயம், அனைவரும் அமைதி காத்து, வழிபட கூறப்படும் மகா மந்திரத்தையும் எழுதி வைத்து, அதன்படி பூஜித்து வர பலன்கள் பெருகும்.
ஹரி ஓம் தத் சத்
ருத்ர பரிஹார் ரக்ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com