நாள் 16.1.18 நேரம் மாலை 4:30 மணி முதல் இரவு 8 மணி வரை பிரசாத விநியோகம் இரவு 8:05 மணி முதல் நிவேதன அன்னம் இரவு 8:15 மணி முதல் சங்கர மடம்-தி.நகர்,காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் பஸ் நிலையம் அருகில் முக்கிய குறிப்பு : அனைவரும் ஹோம முடிவில் கைகளில் கட்டி கொள்ள, அதீத காப்பு பெற கொடுக்கவிருக்கும் சண்டி ரக்ஷையை பெற்று கொண்ட பின் செல்லுமாறு கேட்டு கொள்கிறோம். ஆம், பாவுமாய மௌனி அமாவாசையில் நடக்கவிருக்கும் மஹா சண்டி ஹோமத்தில் கலந்து கொண்டு, தேவியின் பரிபூர்ண ஆசியை பெறலாம். பூ, பல வகை பழங்கள், சகல காரியங்களும் சித்தி பெற கொப்பரை, எதிர்ப்புகள் அகல பூசணி, தாமரை,பதவி உயர்வு பெற தேங்காய், வசீகர சக்தி அதிகரிக்க மஞ்சள் கட்டை, கவலைகள் தீர எலுமிச்சை, வாக்கு பலிதம் பெற மாதுளை, தன லாபம் செழிக்க தேன், நெய் மற்றும் கரும்பு துண்டுகள் எடுத்து வரலாம். சங்கல்பம் செய்து கொள்ள மற்றும் குறிப்பிட்ட விஷயங்கள் வெற்றி பெற விஷேச சங்கல்பம் செய்து கொள்ள கொடுக்கப்பட்டுள்ள எண்களை அணுகவும். +919840130156 / +918754402857

Post a Comment

Previous Post Next Post

Get in touch!