15.2.18 அன்று மாலை சென்னை தி.நகர் சங்கர மடத்தில் நடக்கவிருக்கும் மஹா சண்டி ஹோமத்தில், சண்டி தேவிக்கு ஏழு கிலோ விரலி மஞ்சள் மற்றும் ஒரு தார் வாழைப்பழம் கொடுத்து சங்கல்பம் செய்து கொள்ள மேற்கண்ட தடைகள், இன்னல்கள் மற்றும் தோல்விகள் சூரியனை கண்ட பனி போல் விலகுவதை கண்கூடாக காணலாம். (இந்த உபயத்திற்கு சங்கல்ப கட்டணம் இல்லை- மேலும் மேற்கண்ட உபயம் ஒருவரிடம் மட்டுமே பெற்று கொள்ளப்படும்)
பதிவு செய்ய : +919840130156 / +918754402857