கடந்த சுமார் பத்து மாதங்களாக பல தடைகளையும், விரக்தி மற்றும் வீண் அலைச்சல்களை அதிகம் சந்தித்து வருவோர் எந்த நட்சத்திரம் மற்றும் ராசியினர் என எம்மிடம் வருவோரின் தகவல்களை வைத்து சோதித்ததில் மேஷம், மிதுனம்,கடகம்,துலாம், விருச்சிகம்,தனுசு,மகரம் ராசியை சேர்ந்தோர் பெரும்பான்மையினராக இருந்தது தெரிய வந்தது. நாம் முன்பே சனி மற்றும் ராகு போன்ற பலமான கிரகங்களுக்கு உபாசனை கொடுத்து அதன் மூலம் பலர் துன்பங்களில் இருந்து மாறி நல் நிலைமைக்கு வந்துள்ளது அனைவரும் அறிந்ததே . மேலும் பலர், தொடர்ந்து தடைகள் துன்பங்கள் நீங்க கேதுவிற்கான தாந்த்ரோக்த உபாசனையும் வழங்க தொடர்ந்து கேட்டு வருகின்றனர். அதை மனதில் கொண்டு, வரும் செவ்வாயன்று 26.6.18 'தாந்த்ரோக்த கேது உபாசனை' வழங்க திட்டமிட்டுளோம்.பதினெட்டு நாட்கள் தொடர்ந்து வைராக்கியத்துடன் செய்து, துன்பங்களில் இருந்து மீண்டு வர எண்ணம் உள்ளோர் மட்டும் தொடர்பு கொள்ளலாம். உபாசனை செய்யும் நாட்களிலேயே பலனை கொடுக்க கூடிய அதீத சக்தி வாய்ந்தது கேது உபாசனை.
எவரெவருக்கு தேவை :
அஸ்வினி,மகம், மூலம்,திருவோணம், அவிட்டம், உத்திராடம், மற்றும் மேஷம், மிதுனம்,கடகம்,துலாம், விருச்சிகம்,தனுசு,மகரம் மற்றும் கேது திசை அல்லது புத்தி நடப்பில் உள்ளோர்-வாழ்வில் தொடர்ந்து தடைகளை சந்தித்து வருவோர், பிரிந்திருக்கும் தம்பதியினர், விரக்தி மனப்பான்மையில் உள்ளோர் அனைவரும் உபாஸனையை செய்து பலன் பெறலாம். மேல் விவரரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளவும்.
ஹரி ஓம் தத் சத்
தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com