ரிஷபம், கன்னி, மகர லக்கினத்தினருக்கு மற்றோரை காட்டிலும் இரத்தின கற்கள் மற்றும் மூலிகைகள் நன்கு வேலை செய்யும். இவர்கள் செம்பு பாத்திரத்தில் நீர் வைத்து அருந்தி வர நன்மை பிறக்கும். சிக்கல்கள் தீர, தங்கள் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து மேற்கண்ட கற்கள் அல்லது அவர்களுக்கு உகந்த மூலிகைகளை உபயோகிக்கலாம். இவர்கள் நோய் வாய்ப்பட்டால், மூலிகை மருந்துகள் உடனுக்குடன் பலன் தரும்.

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857

Post a Comment

Previous Post Next Post

Get in touch!