நேரம் : மாலை நான்கு மணி முதல்
இடம் : ஏ.எம்.ஆர். திருமண வளாகம்
கவரை தெரு, மேற்கு மாம்பலம்,சென்னை
("தனம் தரும் தாந்த்ரீக ரகசியங்கள்" புத்தகம் இரண்டாம் பாகம் வெளியிடப்படும்)
மிக எளிதான முறையில் நம் உடலில் இயங்கும் சூஷ்ம சக்கரங்களை சமன்படுத்தும் பயிற்சி இன்றைய தினத்தில் நடைபெற இருக்கிறது. இப்பொழுது பண வரவிற்கும் சக்கரங்களின் சம நிலைக்கும் என்ன சம்பந்தம் உள்ளது என பார்ப்போமா ??
மூலாதாரம் எனப்படும் முதலாவது சக்கரம் சமநிலையில் இல்லையெனில், பண வரவை பற்றியும்,பொதுவாக பணத்தை பற்றியும் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். பொதுவாகவே ஒரு பாதுகாப்பின்மையாக உணர்வுகள் இருக்கும். சுய நம்பிக்கை பல நேரம் சிதைந்து போகும். இவற்றையெல்லாம் வெகு எளிதாக கடந்து மேல் நிலைக்கு செல்ல, ஒரு எளிய பயிற்சி தான் மேற்சொன்னது. இதற்கு சென்னையில் உள்ளோர் கண்டிப்பாக முன்பதிவு நேரில் வந்து செய்து டோக்கன் பெறுவது அவசியம். இவற்றிக்கு கட்டணம் என எதுவும் இல்லை எனினும், நன்கொடையாக ரூ. நூறு மட்டும் செலுத்த வேண்டியது. வெளியூர் அன்பர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பதிவு செய்து, தொகையை வங்கியில் அல்லது நேரில் செலுத்தலாம். இருநூறு நபர்களுக்கு மட்டும் அனுமதி.
நாளை மற்ற சக்கரங்களின் முக்கியத்துவத்தை பார்ப்போம்..
ஹரி ஓம் தத் சத்
ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857