முக்கிய குறிப்பு: ராசி பலன், பெயர்ச்சி பலன்களில் எமக்கு அவ்வளவு பெரிய நாட்டமில்லை எனினும், பலர் தொடர்ந்து பல வருடங்களாக கேட்டு வருவதால், பொது பலன்களை கொடுத்துள்ளோம். ஒவ்வொருவர் ஜெனன கால நிலைப்படி பலன்கள் வேறுபடும் என்பதை நினைவில் கொள்ளவும்.
மேஷம் : கேட்ட இடங்களில் கடன் கிடைக்கக்கூடிய காலம் என்பதால் கவனம் தேவை. சில நேரங்களில் வாங்கும் கடன்கள் திரும்ப செலுத்தமுடியாத நிலையில் கொண்டு சேர்க்கும். உடல் நலனில் கவனம் தேவை. சிறு கோளாறுகள் வரினும், தகுந்த சிகிச்சை மேற்கொள்ளவும். இறை வழிபாடு, மந்திர தந்திர விஷயங்களை மனம் நாடும். மன உளைச்சல்கள் தொடர்ந்து ஏற்பட வாய்ப்புள்ளதால், மனதிற்கு உகந்த பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்தவும். மயிலோடு இருக்கும் முருகரை தினசரி வழிபட்டு வரவும்.
ரிஷபம் : கூட்டு முயற்சி, கூட்டு தொழில் போன்றவைகளுக்கு உகந்த காலகட்டம். தம்பதியினருக்குள் அன்னியோன்னியம் மிகும். தினசரி சிறிது மஞ்சளிட்டு குளித்து வரவும் -இருபாலினரும். வழக்குகள் வெற்றி தரும்.
மிதுனம் : உடல் ரீதியான பிரச்சனைகள் அனைத்தில் இருந்தும் விடுபடுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிட்டும். புதிய வேலைவாய்ப்பு, தொழில் அமையும். எந்தவொரு விஷயத்திலும் அதீத நாட்டம் தவிர்க்கப்பட வேண்டும். யானைகளை காணும் சமயம் அவைகளுக்கு உணவிட்டு வரவும். ஆசீர்வாதம் என்ற பெயரில் தும்பிக்கையை தலையில் வைக்க சொல்வது தவிர்க்கப்படவேண்டும்.
மற்ற ராசியினருக்கு அடுத்தபதிவில்..
மேஷம் : கேட்ட இடங்களில் கடன் கிடைக்கக்கூடிய காலம் என்பதால் கவனம் தேவை. சில நேரங்களில் வாங்கும் கடன்கள் திரும்ப செலுத்தமுடியாத நிலையில் கொண்டு சேர்க்கும். உடல் நலனில் கவனம் தேவை. சிறு கோளாறுகள் வரினும், தகுந்த சிகிச்சை மேற்கொள்ளவும். இறை வழிபாடு, மந்திர தந்திர விஷயங்களை மனம் நாடும். மன உளைச்சல்கள் தொடர்ந்து ஏற்பட வாய்ப்புள்ளதால், மனதிற்கு உகந்த பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்தவும். மயிலோடு இருக்கும் முருகரை தினசரி வழிபட்டு வரவும்.
ரிஷபம் : கூட்டு முயற்சி, கூட்டு தொழில் போன்றவைகளுக்கு உகந்த காலகட்டம். தம்பதியினருக்குள் அன்னியோன்னியம் மிகும். தினசரி சிறிது மஞ்சளிட்டு குளித்து வரவும் -இருபாலினரும். வழக்குகள் வெற்றி தரும்.
மிதுனம் : உடல் ரீதியான பிரச்சனைகள் அனைத்தில் இருந்தும் விடுபடுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிட்டும். புதிய வேலைவாய்ப்பு, தொழில் அமையும். எந்தவொரு விஷயத்திலும் அதீத நாட்டம் தவிர்க்கப்பட வேண்டும். யானைகளை காணும் சமயம் அவைகளுக்கு உணவிட்டு வரவும். ஆசீர்வாதம் என்ற பெயரில் தும்பிக்கையை தலையில் வைக்க சொல்வது தவிர்க்கப்படவேண்டும்.
மற்ற ராசியினருக்கு அடுத்தபதிவில்..