இந்நாளில் தான் விநாயகர் சதுர்த்தியன்று வைத்த பிள்ளையார்களை கடலில் கரைப்பர் வடநாட்டினர். மஹாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்த இன்றைய நாளில், விஷ்ணுவை குறிப்பாக அனந்த சயன பெருமாளை வழிபடுவது அனைத்து நன்மைகளையும் சேர்க்கும். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள்,தம்பதியர் மேற்கண்ட பெருமாளை இன்றைய தினம் வணங்கி வழிபட, குறைகள் நீங்கும்.
ஹரி ஓம் தத் சத்
ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.youtube.com/amanushyam