இந்நாளில் உணவு உண்ணுமுன் காக்கைக்கு உணவு வைத்த பின் பித்ருக்களை மனதில் எண்ணி தனியாக ஒரு உருண்டை சாதத்துடன் சிறிது நெய் சேர்த்து தனியாக  வைக்கவும். பின் உணவு உண்டதும், மதியமே, அந்த உருண்டை சாதத்தை ஏதேனும் மரத்தினடியில் போட்டு விடவும். நீர்நிலைகள் அருகே இருக்கும் மரத்திற்கடியில் போட்டு விடுவது மேலும் சிறப்பு.

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857

Post a Comment

Previous Post Next Post

Get in touch!