Home செய்வினை மற்றும் துஷ்ட சக்திகளிடம் இருந்து காப்பு பெற Vamanan Sesshadri September 28, 2016 0 Comments Facebook Twitter வெளியே அல்லது சில நபர்களின் வீட்டிற்கு, எதிரியை காண செல்லும் சமயம், ஏதுனும் துஷ்ட சக்தி அல்லது செய்வினை தாக்குமோ எனும் பயம் இருப்பின், அச்சமயம் ஒரு சிறிய கரித்துண்டை நம் பாக்கெட்டில் இட்டு செல்ல மேற்சொன்ன விடயங்களில் இருந்து காப்பு பெறலாம் Facebook Twitter