சதயம்,ஸ்வாதி,திருவாதிரை,மேஷம், மிதுனம்,கடகம்,சிம்மம்,தனுசு ராசியினர் மற்றும் ராகு திசை அல்லது புத்தி நடப்பில் உள்ளோர், ஏழாம் இட ராகு,  மற்றும் கீழ்கண்ட பிரச்சனைகளை சந்தித்து வருவோர் அனைவரும் ராகுவின் பிடியில் இருக்கின்றோம் என்பதை உணர்ந்து 'தாந்த்ரோக்த ராகு உபாசனை' செய்து பயன்பெறலாம். நாள் : 06.6.18

1. மாயையான ஒன்றை நம்பி பணத்தை இழப்பது, 2. லாட்டரி-சூது போன்றவற்றில் பணத்தை இழப்போர்
3. தீய நபர்களின் அருகாமை அல்லது தீயோர் சேர்க்கையை விட முடியாது தவிப்போர்
4. காரணமின்றி இரவில் கண்விழித்து, காலையில் உறங்குவது 
5. பணத்தை பல வழிகளில் ஏமாந்து தவிப்போர்
6. எந்தவொரு விஷயங்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்த முடியாது, மாறி கொண்டே, விஷயங்களை தள்ளிப்போட்டு கொண்டே இருக்கும் மனமுடையோர் 
7.தெரிந்தே பொய் கூறுவது, மனதில் வேண்டாத தீய எண்ணங்கள் 
8. எதற்கெடுத்தாலும் எல்லோரிடத்திலும்  எரிந்து விழுவது  மற்றும் வேண்டாத கோபம்  
9. தர்மமில்லாத காரியங்களில், தகாத காரியங்களில் மன நாட்டம் 

மேற்கண்டவைகளில் ஏதேனும் ஒன்று இருப்பினும், கண்டிப்பாக ராகுவின் நிலை ஜாதகத்தில் சரியான நிலையில் இல்லை என்றும், சமன்படுத்தி அவரை வாரி வழங்க செய்யும் பாசிட்டிவ் கிரகமாக மாற்றி கொள்ளவேண்டியது அவசியம் என்றும் புரிந்து கொள்க.

முக்கிய குறிப்பு: பதினெட்டு நாட்கள் தொடர்ந்து அரை மணி நேரம் உபாசனை செய்ய (மந்திர ஜெபம்) வைராக்யமுள்ளோர் மட்டும் தொடர்பு கொள்க. ஏனெனில், எம் அனுபவத்தை பொறுத்த வரை, இது போன்ற பரிகாரத்தை செய்து ராகுவை சமன்படுத்தவும், அவரது அனுக்கிரகம் சிறிதாவது தேவை. 

ஹரி ஓம் தத் சத்

தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com 


Post a Comment

Previous Post Next Post

Get in touch!