கிரகண நேரம் என்பது பலர் நினைத்து கொண்டு இருப்பது போல், கேடு விளைவிக்கும் நேரமல்ல. வருடத்தில் நமக்கு ஒரு சில மணி நேரம் மட்டுமே கிட்டும் அற்புத நேரம் அது. இந்நேரத்தில் மந்த்ர, தந்த்ர சாதனைகள் செய்வது பன்மடங்கு பலனையும் உடனடி சித்தியையும் கொடுக்கும். பல காலங்கள் மந்த்ர ஜெபம் செய்து,பலனின்றி தவிப்போர் இந்நேரத்தை அருமையாக பயன்படுத்தி கொள்ளலாம். நாம் கொடுக்கவிருக்கும் தாந்த்ரீக பயிற்சி வரும் ஜூலை இருபத்திநான்காம் நாள் தொடங்க எண்ணம். இதில் முதல் மூன்று நாட்கள் கொடுக்கும் அற்புத சக்தி தரும் மந்த்ர உபாஸனையை இருப்பத்தியேழாம் நாள் கிரகண வேளையில்  சித்தி செய்து பயனடையலாம். கிரகண நேரத்தில், நம்முடைய விருப்பங்களை பேப்பரில் எழுதி வைத்து ஒருமுறைக்கு இரு முறை படிப்பது, நம் ஆழ்மனமூடே அவற்றை எடுத்து செல்லும் ஒரு முறையாகும். மேலும், இந்த நேரத்தில் கடனில் ஒரு சிறு பகுதியை அடைத்தல், அவை எவ்வளவு கோடி கடனாக இருப்பினும், கிடு கிடுவென அவற்றை அடைத்துமுடித்து விட கூடிய அளவு, எதிர்பாராத இடத்தில் இருந்து வந்து சேரும். மேலும், தாந்த்ரீக பயிற்சியினை பற்றிய விவரம் அறிய விரும்புவோர், தொலைபேசியில் மட்டுமே அணுகி தெரிந்து கொள்ளவும். 


ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com

Post a Comment

Previous Post Next Post

Get in touch!