இனி அனைத்து பொருட்களும் திருச்சியில் கீழ்க்கண்ட முகவரியில் வரும் சனிக்கிழமை (5.7.15) முதல் கிடைக்கும். சென்டர் காலை 10 முதல் 7 மணி வரை செயல்படும். மாதம் இரு முறை நேரடி ஆலோசனையும் உண்டு. முக்கியமாக, சென்னை சென்டரில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த "அனைத்து நலன்களையும் அருளக்கூடிய அகத்தியர் அருளிய மூலிகை வசிய விநாயகர்" திருச்சியில் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு விற்கப்படுகிறது. சங்கல்பம் செய்து கொண்டு (கோரிக்கை வைத்து) வணங்கி வர 45 நாட்களுக்குள் தேவையை நிறைவேற்றி தரும் சக்தி அகத்தியர் அருளிய விநாயகருக்கு உண்டு. மிக சக்தி வாய்ந்த பரிகார முறை இது. இதன் அருமை பற்றியும் மேலும் சில முகமதிய அன்பர்களும் இதை செய்து வருவதை பற்றி எல்லாம் ஏற்கனவே நம் பதிவுகளில் குறிப்பிட்டு உள்ளது நினைவிருக்கலாம். இனி பொருட்களை டெபிட் கார்ட் மற்றும் கிரெடிட் கார்டு மூலமும் பெற்று கொள்ளலாம்-சென்னையிலும்.
ருத்ர பரிஹார் ரக்க்ஷா சென்டர்
32, எல்.ஆர்.எஸ். காம்ப்ளெக்ஸ், 3 வது மாடி, (பெரியசாமி டவர்ஸ் அருகில்)
சிந்தாமணி பஜார், திருச்சி 620002
+919364161122
தொலைபேசியில் வேலை நேரம் மட்டும் அழைக்கும்படி கேட்டு கொள்கிறோம்.
திருச்சியை சேர்ந்த அன்பர்கள் குபேர காசு, தன வசிய விபூதி மற்றும் பவமல்லி வேர் போன்றவைகளை கட்டணமின்றி நேரிடையாக சென்று பெற்று கொள்ளலாம். 70 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் 5-15 வயது குழந்தைகளுக்கு கட்டணம் ஏதும் இன்றி மருத்துவ சேவை மாதம் இரு முறை வழங்கப்படும். மேலும் மாதம் இரு முறை 'யோகா முத்திரை' பயிற்சியும் கட்டணம் எதுவும் இன்றி வழங்கப்படும்.

அடுத்து நமது சேவை வேலூர் மற்றும் கோவையில் நீங்கள் எதிர்பார்க்கலாம்..

Post a Comment

Previous Post Next Post

Get in touch!