அரசு ரீதியான தொல்லைகள், அரசாங்க உத்யோகம், அரசியலில் வெற்றி , தந்தை சம்பந்தமான சொத்துக்கள் மற்றும் பல் வேறு பிரச்சனைகளை தீர்க்கவல்லது வெள்ளெருக்கன் வேரில் செய்யப்படும் விநாயகர். அன்பர்களின் குறையை முழுதுமாக களைய வேண்டி தாந்த்ரீக சிறப்பு கொண்ட, சனி தோஷத்தை முழுதும் போக்க வல்ல வன்னி மரத்தை இருக்கையாக கொண்டு வெள்ளெருக்கன் வேரினால் விநாயகரை  இருத்தி, பிரணவ மந்திர வடிவில் வன்னி மரத்தில் சாய்ந்தவாறு அற்புத தோற்றம் கொண்டு மிக அதீத சக்தி வாய்ந்தவராக வெள்ளெருக்கன் வன்னி விநாயகர்  தேய்பிறை பிரதோஷ நாளான இன்று  முதல் நமது 'ருத்ர பரிஹார்
 ரக்க்ஷா சென்டரில்'.கிரகங்களில் சூரியன், சனி மற்றும் கேதுவின் தோஷத்தை அடியோடு களைய வல்லவர் இந்த விநாயகர். 
தற்சமயம் மிக குறைந்த அளவே தயாரிக்கப்பட்டு உள்ளது.

தேவைப்படுவோர் அழைக்க : +918754402857 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!