
சம்பங்கி பூ : அரசாங்க நன்மைகள், அரசு வேலை மற்றும் காரியத்த
டை நீக்கம்.
அரிசி,பால், பழங்கள் : மன மற்றும் பணப்பிரச்சனைகள் நீங்கும். தாய் வழி சொத்துக்கள் தாமதம் ஆகாமல் வந்து சேரும்.ஸ்டாக் மார்க்கெட், கமாடிட்டி தொழில் செய்வோருக்கு தடைகள் நீங்கும்.
சுத்தமான மலை தேன்: விற்காத சொத்துக்கள் விற்கும். மற்றும் சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் முடிவிற்கு வரும். ரியல் எஸ்டேட் தொழில் செய்வோருக்கு தொழில் ஏற்றம் உண்டாகும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிட்டும்.
தூய நெய் : தொழில் செய்வோருக்கு ஏற்றம் தரும். பண புழக்கம் அதிகமாகும். பணத்தடைகள் நீங்கும்.
மஞ்சள் வாழைப்பழம் : நீரிழிவு நோயின் தாக்கம் குறையும். அனைத்து விஷயங்களும் சுபமாகும். சுபகாரியத்தடைகள் அடியோடு நீங்கும்.
சர்க்கரை, கரும்பு : கணவன் மனைவி அன்னியோன்னியம், திருமணத்தடை நீங்கும்.
தூய நல்லெண்ணெய் : அனைத்து தடைகளும் நீங்கும். இனம் தெரியாத பிரச்சனைகள் முடிவிற்கு வரும். உடல் நோய்கள் நீங்கும்.
தேங்காய் : இழந்த கௌரவம், செல்வம், பறிகொடுத்த பெயர், பணம், பொருட்கள் திரும்ப சேரும். சிம்ம ராசி மற்றும் லக்கினம் கொண்டோர் அவசியம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பலன் பெறலாம்.
அருகம்புல், தர்பை : அனைத்து தடைகளும் நீங்கும். சர்வ சங்கட நாஸ்தி.
மேற்கூறியவற்றில் தங்களின் சக்திக்கு ஏற்ப செய்து பலன் பெறலாம். ஹோமத்திற்கு பொருளுதவி, அன்னதானத்திற்கு பொருளுதவி செய்ய விரும்புவோரும் செய்து பலன் பெறலாம். மேலும் இந்த ஹோமத்தில் நாம் புதிதாக கூறியுள்ள 'வெள்ளெருக்கன் வன்னி விநாயகரை' வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. அப்படி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் திங்கள் 2.1.2017 முதல் நமது சென்டரில் கிடைக்கும்.