மிகுந்த கடன் சுமையில் தவித்து, திக்கு திசை தெரியாமல் இருப்போர், செவ்வாய் அல்லது வெள்ளியன்று யோக நரசிம்மர் சன்னதி சென்று, அவர் காலருகில் கார்னிலியன் அல்லது அகேட் அல்லது ஆனிக்ஸ் 2 கற்கள் வைத்து வணங்கி, பின் நேரே வீட்டிற்கு வந்து பூஜை அறையில் கற்களை வைத்து வணங்கி, பின் அதை வீட்டில் புதைத்து வைக்க, வியத்தகு வழியில் கடன் அடைய வழி பிறக்கும். வாடகை வீட்டில் உள்ளோர் மண் தொட்டியில் புதைத்து வைக்கலாம். இந்த கற்களை பற்றியும் அதன் மகத்துவங்களை பற்றியும் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம்.
குறிப்பு : மேற்கொண்டு சந்தேகங்கள் இருப்பின் தொலைபேசியில் அழைத்து விசாரிக்கவும்- 8754402857 / 9840130156