தினசரி குளித்து முடித்து வெளியே கிளம்பு முன் உங்களின் பர்சினை இடது கையில் வைத்து அதை வலது கையினால் மூடியவாறு " ஏகம் அநேகம் என்னுள்ளே இறங்கட்டும்" என்கிற வசிய மந்திரத்தை 33 முறை கூறி வரவும். பிரபஞ்சத்தில் தனக்கு தேவையானதை ஈர்க்கும் சக்தி கொண்ட மந்திர வார்த்தை இது. தாய்மார்கள், மற்றும் வீட்டிலேயே இருப்போர், குளித்ததும் கூறி வரலாம்.
முக்கிய குறிப்பு : எம்முடைய பதிவுகளை தங்களுடையது போல் யூ டியூபில் வீடியோக்களாக வெளியிடும் அன்பர் கவனத்திற்கு- மேற்கண்ட மந்திரம் எம்மால் காப்புரிமை செய்யப்பட்டது ஆகும். வழக்கம் போல் உங்கள் வேலையை காட்டினால், உங்கள் சேனல் முடக்கப்படும் அபாயம் உண்டு. தாங்கள் யாரென தெரிந்தும் இந்த குழுவில்/பக்கத்தில் விட்டு வைத்திருக்க காரணம், இந்த விஷயங்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதால் தான். இதை வாய் வழியாக தாங்கள் உங்களுடையது என கூறி பலருக்கும் சொல்வதில் எமக்கு ஏதும் ஆட்சேபனை இல்லை.
ஹரி ஓம் தத் சத்
தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com