சித்திரை மாதத்து சுக்லபக்ஷ பஞ்சமி நாளை ஸ்ரீ பஞ்சமி அல்லது லட்சுமி பஞ்சமி என்றழைப்பர். இன்றைய நாளில் மஹாலக்ஷ்மி தேவியை வழிபடுவது, பன் மடங்கு உயர் பலன்களை தரும்.கோவிலுக்கு சென்று கர்பகிரக விளக்கிற்கு சுத்தமான நெய் கொடுத்தோ அல்லது வீட்டிலேயே நெய் தீபம் ஏற்றி வைத்து, தெரிந்த மந்திரங்களை கூறி வழிபடுவது சிறப்பு. தொழில் செய்யும் இடத்தில் லட்சுமி தேவிக்கான பூஜைகள் செய்வது பலனை இரட்டிப்பாக்கும்.
ஹரி ஓம் தத் சத்
தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com