#மஹாளயபட்சம் மூன்றாம் நாள் 27.9.18 

இன்றையநாளில் குதிரைகள் இருக்கும் இடம் தேடி சென்று உணவிடவும். சில காரியங்களை சிரமேற்கொண்டு செய்வதால் தான் பித்ருக்களுக்கு செய்வதை 'சிரார்தம்' என்கிறோம். குதிரைகளுக்கு உணவிட முடியாத பட்சத்தில் விநாயகருக்கு அருகம் புல் மாலை சாற்றி வணங்கி வரவும் 

#மஹாளயபட்சம் நான்காம் நாள் மஹாபரணி 28.9.18

இன்றைய நாள் அதிமுக்கிய நாளாகும். தர்ப்பணம் போன்றவற்றை செய்வதோடு, ஆண் யானைக்கு பித்ருக்களை நினைத்தவாறே உணவிட்டால், அவர்கள் மனம் குளிரும்-ஆசிகள் கிட்டும்.உங்கள் ஊரில் யானை உள்ள கோவில் எதுவோ அங்கு சென்று உணவிடவும். முடியாத பட்சத்தில் விநாயகருக்கு வாழைப்பழம், கரும்பு, சர்க்கரை  பொங்கல் எது முடியுமோ  அதை நிவேதனம் (கோவிலில்) செய்து அங்கு வரும் முதியோருக்கு அவற்றை அளிக்கவும். 

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.youtube.com/amanushyam

Post a Comment

Previous Post Next Post

Get in touch!