தாந்த்ரீகம், ஜோதிடம் மற்றும் வேறு முறைகளில் பல் வேறு பரிகார முறைகள் கொடுத்து வந்திருப்பினும், வீடு மனை விற்க, குடும்ப சொத்து தகராறு, காதல் பிரச்சனைகள், கடன் தொழில் முடக்கம் மற்றும் தீர்க்க முடியாத வழி தெரியாத பல பிரச்சனைகளுக்கு  மேல் குறிப்பிட்டுள்ள ஐம்பூதங்களின் சக்தி கொண்டு நாம் கொடுத்து வரும் முறைகள் உடனடி வெற்றியை கொடுத்து வந்துள்ளன. நாம் கொடுக்கும் முறையை சரிவர பின்பற்றி வந்தால் நூற்றிற்கு 95 சதவீதம் வெற்றி நிச்சயம்.

நிலம் : நிலத்தில் புதைத்து வைக்க கூடிய யந்திரம் வழங்கப்படும்.
காற்று : காற்றில் ஆட  விடும் படியான யந்திரம்
நீர் : நீருக்குள் வைத்திருக்கும் யந்திரம்
ஆகாயம் : மேலே நான்கு மூலைகளிலும் இருக்கும் படியான யந்திரங்கள்
நெருப்பு : தினசரி நெருப்பில் சுட வைக்க வேண்டிய யந்திரம்.

தொலைந்தவரை மீட்க, வியாபார மற்றும் தொழிலில் வெற்றி, நிரந்தர லாபம், எதிரிகளை வெல்வது, கணவன் மனைவி பிரச்சனைகள் போன்ற அனைத்தையும் சாதிக்க வல்லது இம்முறை. ஐம்பூதங்களின் சக்தி அளவிட முடியாதது.குறைந்த பட்சம் ஏழு வருடங்கள் வரை இது பலன் கொடுக்கும்.

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.youtube.com/amanushyam

Post a Comment

Previous Post Next Post

Get in touch!