அஷ்டமியோடு கூடி மஹாளயபட்சத்தின் மத்தியில் வருவதால் இந்த நாள் 'மத்யாஷ்டமி' எனப்படும். இன்று மாலை சிவன் சன்னதி சென்று வேண்டி வணங்கி பின் வெளிவருகையில் பெண் நாய்கள் தென்படின் அவற்றிற்கு உணவு கொடுத்து, மனதார பித்ருக்களை வேண்ட நினைத்த காரியம் கைகூடும்.
குறிப்பு : உணவை பார்த்ததும் ஆண் நாய்கள் வரின், அவற்றிற்கும் உணவிடவும்-உதாசீனப்படுத்த வேண்டாம்.
ஹரி ஓம் தத் சத்
ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
குறிப்பு : உணவை பார்த்ததும் ஆண் நாய்கள் வரின், அவற்றிற்கும் உணவிடவும்-உதாசீனப்படுத்த வேண்டாம்.
ஹரி ஓம் தத் சத்
ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857